யாரிடமாவது
தன்னை
ஒப்படைக்க நினைக்கும்
காற்றுதான்
எவரேனும்
ஒருவருக்கு உலகமாகிறது !
தன்னை
ஒப்படைக்க நினைக்கும்
காற்றுதான்
எவரேனும்
ஒருவருக்கு உலகமாகிறது !
தனிமையை
நான் பிடித்து வைத்திருக்கிறேனா
இல்லை
தனிமை
என்னைப் பிடித்து
வைத்திருக்கிறதா !
புரியாமல்
தடுமாறுகிறது
கவிதை !
நான் பிடித்து வைத்திருக்கிறேனா
இல்லை
தனிமை
என்னைப் பிடித்து
வைத்திருக்கிறதா !
புரியாமல்
தடுமாறுகிறது
கவிதை !
யாரிடம்
என்ன சேதி
சொல்லப்போகிறது
பனித்துளிகள்
இப்படி பறக்கிறதே ...
என்ன சேதி
சொல்லப்போகிறது
பனித்துளிகள்
இப்படி பறக்கிறதே ...